Breaking

Monday, 22 January 2018

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 7ல் தொடக்கம்: போட்டி தொடங்கும் நேரங்களில் மாற்றம்

இந்த ஆண்டு சீசனில் போட்டி நடக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் வேண்டுகோளுக்கு இனங்க நேரம் மாற்றப்பட்டுள்ளது.

வழக்கமாக முதல் போட்டி மாலை 4 மணிக்கு தொடங்கும் , அதற்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு தொடங்கும். 2-வது போட்டி வழக்கமாக 8 மணிக்கு தொடங்கும், அது மாற்றப்பட்டு, இனி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

போட்டி தாமதாகத் தொடங்குவதன் காரணமாக முடிவதிலும் தாமதம் ஏற்படுகிறது, மேலும், ஒளிபரப்பிலும் சிக்கல் வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நேர மாற்றத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

No comments:

Post a Comment