திருப்பரங்குன்றம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்ட வாடிவாசல் அருகே கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, விழாக்குழுவினர், ஊர்காரர்கள், கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட அரசுத்துறை, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர்தொடங்கி வைத்தார். வீரர்கள் உறுதி மொழி எடுத்தவுடன்முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை.
கடந்த வருடம் போலபோராட்ட சூழல் இல்லாமல் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடுமையான விதிகள் விதிக்கப்பட்டது ஓரளவு சரிதான் என்றாலும் இராணுவத்துக்கு ஆள் எடுப்பதுபோல் ஐம்பது கிலோவுக்கு மேல் உடல் எடை இருக்கனும், உயரம் அதிகமாக இருக்கனும், உடம்பில் தழும்பு இருக்க கூடாது என்பது போன்ற க நிபந்தனைகளால், பல மாடுபிடி வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
ஜல்லிக்கட்டு விழாவால் மதுரை மாவட்டமே கொண்டாட்டத்தில் உள்ளது.
கடந்த வருடம் போலபோராட்ட சூழல் இல்லாமல் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு என்பதால் பொதுமக்கள் திரண்டு வந்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடுமையான விதிகள் விதிக்கப்பட்டது ஓரளவு சரிதான் என்றாலும் இராணுவத்துக்கு ஆள் எடுப்பதுபோல் ஐம்பது கிலோவுக்கு மேல் உடல் எடை இருக்கனும், உயரம் அதிகமாக இருக்கனும், உடம்பில் தழும்பு இருக்க கூடாது என்பது போன்ற க நிபந்தனைகளால், பல மாடுபிடி வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள்.
ஜல்லிக்கட்டு விழாவால் மதுரை மாவட்டமே கொண்டாட்டத்தில் உள்ளது.



No comments:
Post a Comment