நாகப்பட்டினத்தில் தனியார் பள்ளிகள் அமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுக்கூர் அர்-ரஹ்மான் பள்ளி ஆசிரியை மகேஸ்வரி அவர்களுக்கும் அரபி ஆசிரியை ஆலிமா பர்வீன் பானு அவர்களுக்கும் நல்ஆசிரியை விருது பெற்று உள்ளனர்.
கடந்த வெள்ளிகிழமை நடந்த நிகழ்ச்சியில் தமிழகம் அமைச்சர் O.S மணியன் மற்றும் அமைச்சர் காமராஜ் அவர்கள் இந்த விருதை வழங்கினார்கள்...




No comments:
Post a Comment